by webadmin | Apr 13, 2025 | உலக செய்திகள்
உக்ரைனின் சுமி நகரத்தில் இன்று காலை 10:15 மணியளவில் ஞாயிறு குறுத்தோலையை கொண்டாட மக்கள் கூடியிருந்தபோது, நகரின் மையப்பகுதியை இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கின. ரஷ்யாவின் இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு குழந்தைகள் உட்பட 83 பேர் காயமடைந்தனர். மீட்புப்...
by webadmin | Apr 13, 2025 | பொதுசெய்திகள்
நூறூ அரைசதங்கள் விளாசி விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். நூறு அரைசதங்கள் விளாசி புதிய சாதனை நிகழ்த்திய ‘கிங்’ கோலி! நடப்பு ஐபிஎல் 20 தொடரின் லிக் சுற்றில் இன்று(ஏப்ரல்.13) பெங்களூர் – ராஜஸ்தான் அணிகள் மோதின. ஜெய்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர்...
by webadmin | Apr 13, 2025 | இந்திய செய்திகள்
நாகை: தமிழகத்தில் நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வருவதால் டெல்டாவில் 3080 விசைப்படகுகள் நாளை நள்ளிரவு முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாது. 1.45 லட்சம் மீனவர்கள் 61 நாட்களுக்கு வீடுகளில் முடங்குவர். தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம்...
by webadmin | Apr 13, 2025 | மாநில செய்திகள்
தமிழக அரசின் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் மூலம், சுமார் 8.98 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கால்நடைகளின் நலனைப் பாதுகாக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கால்நடைகளுக்கு உரிய மருத்துவ...
by webadmin | Apr 13, 2025 | இந்திய செய்திகள்
பாவங்களை செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து வெளியிட்டுள்ளார். மக்களவையில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரைச் சொல்வது குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துகளை சொல்லியிருந்த...