புறநகர் ரயில் சேவை குறைப்பால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி! -உரிய மாற்று ஏற்பாடுகள் செய்ய எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

புறநகர் ரயில் சேவை குறைப்பால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி! -உரிய மாற்று ஏற்பாடுகள் செய்ய எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

புறநகர் ரயில் சேவை குறைப்பால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி! -உரிய மாற்று ஏற்பாடுகள் செய்ய எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்! இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று...
ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன்!!! இவர் பெயர் வி எஸ் பிரபாகர் முருகராஜ். இவருடைய சொந்த ஊர் சிறுநாடார் குடியிருப்பு பெரியபுரம் கிராமம். ஊராட்சி குலசேகரப்பட்டினம் வருவாய் கிராமம் திருச்செந்தூர் வட்டம் தூத்துக்குடி மாவட்டம். இவர் 1989 முதல் 1992 வரை பிஏ ஆங்கிலம் பட்டப்படிப்பை...
அனைத்து சமுதாய குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக – சி்ற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி

அனைத்து சமுதாய குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக – சி்ற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி

இறைவனின் திருப்பெயரால், எல்லாருக்கும் வணக்கம். அனைத்து சமுதாய உடன்குடி யூனியன் குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக நாளை காலை 4th மே 2025 (உடன்குடியில் சாலையோரம் வாழும் கஷ்டப்படும் மக்களுக்கு) சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இதை ஏற்பாடு செய்துள்ள திருவாளர்.நாசர் பெரியதெரு...
அனைத்து சமுதாய உடன்குடி யூனியன் குடியிருப்போர் சங்கம் சார்பாக தையல் மெஷின் வழங்கப்பட்டது

அனைத்து சமுதாய உடன்குடி யூனியன் குடியிருப்போர் சங்கம் சார்பாக தையல் மெஷின் வழங்கப்பட்டது

இறைவனின் திருப்பெயரால், இறையருள் உண்டாவதாக, அனைத்து சமுதாய உடன்குடி யூனியனின் குடியிருப்போர் சங்கத்தினை ஆரம்பிக்க வேண்டும். அதன் மூலம் சில உதவிகளை நமது உடன்குடி ஊர் மக்களுக்கு செய்ய வேண்டுமென கடந்த சில மாதங்களாக முயற்சிகள் எடுத்து வந்தோம். அதற்கான கிடைத்த வெற்றி என்றே...
இரண்டு மைல் தூரமுள்ள உலகின் மிக உயரமான தொங்கு பாலத்தை திறக்கவுள்ள சீனா!

இரண்டு மைல் தூரமுள்ள உலகின் மிக உயரமான தொங்கு பாலத்தை திறக்கவுள்ள சீனா!

சீனாவின் குய்சோ மாகாணத்தில் கட்டுமானத்தில் உள்ள தொங்கு பாலம் ஹுவாஜியாங் கேன்யன். பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் பெய்பன் ஆற்றை கடக்கும் வகையில் உருவாகி வரும் இப்பாலத்தின் கட்டுமானப் பணி,ரூ. 2200 கோடி செலவில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இரண்டு மைல் தூரம்...