அனைத்து சமுதாய குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக – சி்ற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி

அனைத்து சமுதாய குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக – சி்ற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி

இறைவனின் திருப்பெயரால், எல்லாருக்கும் வணக்கம். அனைத்து சமுதாய உடன்குடி யூனியன் குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக நாளை காலை 4th மே 2025 (உடன்குடியில் சாலையோரம் வாழும் கஷ்டப்படும் மக்களுக்கு) சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இதை ஏற்பாடு செய்துள்ள திருவாளர்.நாசர் பெரியதெரு...
அனைத்து சமுதாய உடன்குடி யூனியன் குடியிருப்போர் சங்கம் சார்பாக தையல் மெஷின் வழங்கப்பட்டது

அனைத்து சமுதாய உடன்குடி யூனியன் குடியிருப்போர் சங்கம் சார்பாக தையல் மெஷின் வழங்கப்பட்டது

இறைவனின் திருப்பெயரால், இறையருள் உண்டாவதாக, அனைத்து சமுதாய உடன்குடி யூனியனின் குடியிருப்போர் சங்கத்தினை ஆரம்பிக்க வேண்டும். அதன் மூலம் சில உதவிகளை நமது உடன்குடி ஊர் மக்களுக்கு செய்ய வேண்டுமென கடந்த சில மாதங்களாக முயற்சிகள் எடுத்து வந்தோம். அதற்கான கிடைத்த வெற்றி என்றே...
புதிய திட்டங்களில் மின் உற்பத்தி ஒழுங்குமுறை ஆணையம் கெடு

புதிய திட்டங்களில் மின் உற்பத்தி ஒழுங்குமுறை ஆணையம் கெடு

உடன்குடி உள்ளிட்ட புதிய மின் நிலையங்களில் திட்டமிட்டபடி, இந்தாண்டிலேயே மின் உற்பத்தியை துவக்குமாறு, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தலா, 660 மெகா வாட் திறனில், இரு அலகுகள் உடைய எண்ணுார் சிறப்பு; துாத்துக்குடி...
உடன்குடியில் தேங்காய் விலை கிடுகிடுஉயர்வு

உடன்குடியில் தேங்காய் விலை கிடுகிடுஉயர்வு

உடன்குடி பகுதியில் தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. உடன்குடி பகுதி விவசாயத்தில் தென்னை விவசாயம் முக்கியமானதாகும். பம்புசெட் விவசாயம் மூலம் மட்டுமே தென்னை நடவு செய்யப்படுகிறது. ஆனால் தினசரி தண்ணீர் பாய்ச்ச...
உடன்குடியில் விரிவாக்க அனல் மின் நிலையம் அமைக்க திட்டம்

உடன்குடியில் விரிவாக்க அனல் மின் நிலையம் அமைக்க திட்டம்

சென்னை:ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் தலா, 800 மெகா வாட் திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையத்தை மின் வாரியம் அமைக்கிறது. இதன் கட்டுமான பணிகள், 2017ல் துவங்கின; திட்டச் செலவு, 12,776 கோடி ரூபாய்.பசுமை தீர்ப்பாய உத்தரவால், 2021 மார்ச் முதல் உப்பூர் மின் நிலைய...
திருச்செந்தூரிலிருந்து உடன்குடி, நாசரேத்திற்கு புதிய பஸ்கள் இயக்கம்

திருச்செந்தூரிலிருந்து உடன்குடி, நாசரேத்திற்கு புதிய பஸ்கள் இயக்கம்

திருச்செந்தூர் : திருச்செந்தூரில் இருந்து உடன்குடி, நாசரேத்திற்கு செல்லும் புதிய பஸ்கள் இயக்கத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கிவைத்தார். திருச்செந்தூரில் இருந்து உடன்குடிக்கு சோனகன்விளை, பூச்சிக்காடு, காயாமொழி வழித்தடங்களிலும், திருச்செந்தூரில்...