நாளை நள்ளிரவு முதல் தடைக்காலம் அமல்: டெல்டாவில் 1.45 லட்சம் மீனவர்கள் முடக்கம்

நாளை நள்ளிரவு முதல் தடைக்காலம் அமல்: டெல்டாவில் 1.45 லட்சம் மீனவர்கள் முடக்கம்

நாகை: தமிழகத்தில் நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வருவதால் டெல்டாவில் 3080 விசைப்படகுகள் நாளை நள்ளிரவு முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாது. 1.45 லட்சம் மீனவர்கள் 61 நாட்களுக்கு வீடுகளில் முடங்குவர். தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம்...
அமித்ஷா சர்ச்சை கருத்து: முதல்வர் ஸ்டாலின் பதிலடி

அமித்ஷா சர்ச்சை கருத்து: முதல்வர் ஸ்டாலின் பதிலடி

பாவங்களை செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து வெளியிட்டுள்ளார். மக்களவையில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரைச் சொல்வது குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துகளை சொல்லியிருந்த...
பாம்பன் புதிய ரயில் பாலம்  திறப்பு

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு

பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6 ந் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ராமேஸ்வரத்தில் அளித்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் மற்றும் ராமேஸ்வரத்தில் நடைபெற்று...