நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் 8.98 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை

நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் 8.98 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை

தமிழக அரசின் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் மூலம், சுமார் 8.98 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கால்நடைகளின் நலனைப் பாதுகாக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கால்நடைகளுக்கு உரிய மருத்துவ...
அமித்ஷா சர்ச்சை கருத்து: முதல்வர் ஸ்டாலின் பதிலடி

அமித்ஷா சர்ச்சை கருத்து: முதல்வர் ஸ்டாலின் பதிலடி

பாவங்களை செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து வெளியிட்டுள்ளார். மக்களவையில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரைச் சொல்வது குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துகளை சொல்லியிருந்த...
பாம்பன் புதிய ரயில் பாலம்  திறப்பு

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு

பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6 ந் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ராமேஸ்வரத்தில் அளித்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் மற்றும் ராமேஸ்வரத்தில் நடைபெற்று...
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு: சீராய்வு மனு தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு

ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு: சீராய்வு மனு தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு

ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக, சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு காலக்கெடு விதித்ததோடு மட்டுமின்றி,...
தமிழ்நாட்டு அரசு ஊழியர்களுக்கு.. அடிக்கும் ஜாக்பாட்.. அகவிலைப்படி உயர்வு எப்போது? வெளியான தகவல்

தமிழ்நாட்டு அரசு ஊழியர்களுக்கு.. அடிக்கும் ஜாக்பாட்.. அகவிலைப்படி உயர்வு எப்போது? வெளியான தகவல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைபடி நிவாரணம் (டிஆர்) 2% உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு எப்போது அகவிலைப்படி உயரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசு...