by webadmin | Apr 21, 2025 | உடன்குடி செய்திகள்
இறைவனின் திருப்பெயரால், இறையருள் உண்டாவதாக, அனைத்து சமுதாய உடன்குடி யூனியனின் குடியிருப்போர் சங்கத்தினை ஆரம்பிக்க வேண்டும். அதன் மூலம் சில உதவிகளை நமது உடன்குடி ஊர் மக்களுக்கு செய்ய வேண்டுமென கடந்த சில மாதங்களாக முயற்சிகள் எடுத்து வந்தோம். அதற்கான கிடைத்த வெற்றி என்றே...
by webadmin | Apr 13, 2025 | உலக செய்திகள்
சீனாவின் குய்சோ மாகாணத்தில் கட்டுமானத்தில் உள்ள தொங்கு பாலம் ஹுவாஜியாங் கேன்யன். பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் பெய்பன் ஆற்றை கடக்கும் வகையில் உருவாகி வரும் இப்பாலத்தின் கட்டுமானப் பணி,ரூ. 2200 கோடி செலவில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இரண்டு மைல் தூரம்...
by webadmin | Apr 13, 2025 | உலக செய்திகள்
உக்ரைனின் சுமி நகரத்தில் இன்று காலை 10:15 மணியளவில் ஞாயிறு குறுத்தோலையை கொண்டாட மக்கள் கூடியிருந்தபோது, நகரின் மையப்பகுதியை இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கின. ரஷ்யாவின் இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு குழந்தைகள் உட்பட 83 பேர் காயமடைந்தனர். மீட்புப்...
by webadmin | Apr 13, 2025 | பொதுசெய்திகள்
நூறூ அரைசதங்கள் விளாசி விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். நூறு அரைசதங்கள் விளாசி புதிய சாதனை நிகழ்த்திய ‘கிங்’ கோலி! நடப்பு ஐபிஎல் 20 தொடரின் லிக் சுற்றில் இன்று(ஏப்ரல்.13) பெங்களூர் – ராஜஸ்தான் அணிகள் மோதின. ஜெய்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர்...
by webadmin | Apr 13, 2025 | இந்திய செய்திகள்
நாகை: தமிழகத்தில் நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வருவதால் டெல்டாவில் 3080 விசைப்படகுகள் நாளை நள்ளிரவு முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாது. 1.45 லட்சம் மீனவர்கள் 61 நாட்களுக்கு வீடுகளில் முடங்குவர். தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம்...